சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?
எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், சீமெந்து விலையையும் அதிகரிக்க சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.இதனை சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.சந்தையில் தற்போது 50 கிலோ சீமெந்து மூடை 2300 - 2350 ரூபா...
உக்கிரமடைந்து வரும் ரஷ்ய – யுக்ரைன் போர்
யுக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த போர் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், யுக்ரேனில் மரியபோல் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்கின்றன.அதற்கமைய, யுக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன்...
சமிந்த லக்ஷானின் பூதவுடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது (Photos)
கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கே. டி. சமிந்த லக்ஷான் என்றழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்தார்.இந்நிலையில் அவரின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று வீட்டுக்கு...
துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி!
மாத்தறை - கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.28 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்தில் காவல்துறை அதிகாரி பலி
வாகன விபத்தில் படுகாயமடைந்த காவல்துறை விசேட பணியகத்தின் புத்தளம் பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.கல்பிட்டி, மாம்புரி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 19ஆம் திகதி அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.காயமடைந்த...
கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்கள் விடுதலை
கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.புனித ரமழானை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன்...
பால்மா விலை மீண்டும் அதிகரிக்குமாம்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.அடுத்த வாரம் இந்த விலை அதிகரிப்பு இடம்பெறும் சாத்தியம் காணப்படுவதாக அவர்...
பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு பாலின் விலை...
புகலிடம் கோரி மேலும் 18 பேர் தமிழகம் சென்றனர்
இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம்கோரி சென்றுள்ளனர்.மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து...
லிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர்
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் உள்ளார்.லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த திஸ்ஸர விஜேசிங்க பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Popular
