Monday, May 18, 2026
27.8 C
Colombo

செய்திகள்

‘GotaGoGama’வை அகற்ற நடவடிக்கை – Exclusive Video

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக 18 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இந்நிலையில், 'கோட்டாகோகம'வை (GotaGoGama) அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, அங்கிருந்த பெயர் பலகைகள் மற்றும் பதாகைகள் என்பன அகற்றப்படும் காணொளிகள்...

பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அர்த்தமற்றவை – திலும் அமுனுகம

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகள் அர்த்தமற்றவை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.நாளை நாடளாவிய ரீதியில் பல்வேறு துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பொது...

பாண் ராத்தல் 400 ரூபா – எரிவாயு சிலிண்டர் 10,000 ரூபா

எதிர்வரும் நாட்களில் ஒரு ராத்தல் பாணின் விலை 400 ரூபா வரை அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்றி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை...

ரம்புக்கனை சம்பவம்: சகல காவல்துறையினரையும் கைது செய்ய உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல காவல்துறையினரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த...

பேருந்து சேவை வழமை போல் இடம்பெறும் – இபோச

தமது பேருந்துகள் நாளைய தினம் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிபபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில், இலங்கை...

இரத்த சேகரிப்பு பைகளுக்கு தட்டுப்பாடு

இரத்த சேகரிப்புப் பைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது.எவ்வாறிருப்பினும், அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக இரத்தம் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரத்தத்தை சேகரிக்கும் நான்கு வகையான பைகளில் ஒன்றிற்கு மாத்திரம் கடும்...

புனித ஜோசப் கல்லூரியில் தீப்பரவல்

மருதானையில் உள்ள புனித ஜோசப் கல்லூரியின் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தியணைப்ப வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்த தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

“மைனாகோகம” போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சி

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்னால் “மைனாகோகம” என்ற முகாம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.பிரதமர்...

உணவுத் தட்டுப்பாடு 2024 வரை நீடிக்குமாம்

ரஷ்யா - யுக்ரைன் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டு வரை உணவுத் தட்டுப்பாடு காணப்படலாம் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகில் மிகப் பெரிய...

தமது உரிமைகளை கோரி சுற்றுலாப்பயணிகள் போராட்டம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று (26) மாலை சீகிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டது.இந்த அழகிய நாடுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் தமக்கு சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்றித் திரிவற்கான சூழல அமைத்து...

Popular

Latest in News