Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இராணுவத் தளபதியின் கோரிக்கை

முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளித்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முப்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்டுள்ளதாகவும்...

வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சிக்கும் மஹிந்த குடும்பம்?

மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தாரும் பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அலரிமாளிகையில் தங்கி இருந்த அவரை அங்கிருந்து வெளியேறவிடாமல் மக்கள் இரவு முழுவதும் சுற்றிவளைத்திருந்தனர்.இதன்போது '10க்கும் மேற்பட்ட பெற்றோல் குண்டுகள் அலரிமாளிகைக்குள்...

இமதுவ பிரதேச சபை தவிசாளர் மரணம்

இமதுவ பிரதேச சபை தவிசாளர் டீ.வி. சரத்குமார மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.குழுவொன்றினால் நேற்றிரவு அவரது வீடு தாக்கப்பட்டமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்கப்பட்ட ஹோட்டல்களின் தற்போதைய நிலை (Photos)

நேற்றிரவு, பொதுமக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் முறைகேடாக சம்பாதித்து கட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல சொத்துக்களை தீக்கிரையாக்கினர்.அத்துடன், நீர்கொழும்பில் உள்ள Avenra, Bayfont, Grandeza ஆகிய ஹோட்டல்களும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு...

சகல தொழிற்சங்கங்களும் இன்று பணிப்புறக்கணிப்பு

சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.நேற்று ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இவ்வாறு பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.இதற்கமைய சகல துறைகளையும்...

சபாநாயகர் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை

நாடாளுமன்ற அமர்வை அவசரமாக கூட்டுமாறு,ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரியுள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை கருத்திற் கொண்டு, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அவர் கோரியுள்ளார்.

நாட்டில் அமைதியின்மை: பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் இடம்பெற்ற பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 218 பேர்...

அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார்.பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து அலரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோசமாக செயற்பட்டதால்...

ஊரடங்கு சட்டம் நீடிப்பு

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள  ஊரடங்கு சட்டம் நாளை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ துப்பாக்கிச்சூடு: ஒருவரின் நிலை கவலைக்கிடம்

நிட்டம்புவ நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்...

Popular

Latest in News