Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பதவி விலகுவேன் : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நாட்டில் அரசியல் குழப்பநிலைமைக்கு முடிவுகாணாவிட்டால், நான் பதவி விலகி விடுவேன் என்று, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய வங்கியில் தற்போது இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ள...

லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ கேஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதில், அனுமதிப் பெற்ற முகவர்கள் மூலம் மட்டுமே இனி லிட்ரோ எரிவாயு விநியோகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்வெட்டு காலப்பகுதி நீடிக்கும் அபாயம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா...

எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

IMF இன் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்த பின் கொள்கை ரீதியான பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் சமூக பதற்றநிலை குறித்து அவதானம் செலுத்துவதாக...

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் இல்லையாம்

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரின் ஊடாக...

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இராணுத்தினரால், கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாகங்களில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய, கவச வாகனங்களுடன் இன்று காலை முதல் கொழும்பு நகரில், கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.அத்துடன், விசேட...

சாதாரண தர பரீட்சை பிற்போடப்படுகிறதா?

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.தற்போதைக்கு பரீட்சைகளை பிற்போடும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.இதன்படி மே மாதம் 23ஆம் திகதி முதல்...

அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இந்தியாவுக்கு தப்பியோட்டம்?

குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் செய்திகள் அவதானித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த...

நாடளாவிய ஊரடங்கு நீடிப்பு

நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Popular

Latest in News