Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஊரடங்கு காலப்பகுதியில் வெளிநாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட தீவு

1500 ஏக்கர் நிலப்பரப்பிலும் சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசிக்கும் கல்பிட்டி தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான உச்சமுனி தீவு, நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.சுவிஸ் நிறுவனமொன்றுக்கு 417...

டொலரின் பெறுமதி 380 ரூபாவாக அதிகரிப்பு

உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று (12) அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க...

இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சமடைவதை தடுக்க நடவடிக்கை

வடப்பகுதியிலிருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.அதற்காக 16 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில்...

59 சமூகவலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணை

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை அடுத்து, சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதற்கும், தீவைப்பதற்கும் நபர்களை ஒருங்கிணைத்த 59 சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.புலனாய்வு பிரிவினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்...

CSE நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

இன்று (12) காலை முதல் சில மணித்தியாலங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இன்று காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை பங்கு பரிவர்த்தனைகள்  முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச்...

வடகொரியாவில் முதல் கொவிட் தொற்றாளர் அடையாளம்

வடகொரியாவில் முதல் கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ இதனை அறிவித்துள்ளது.காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரொன்...

இன்று 5 மணி நேரம் மின்வெட்டு

நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேரம் மின்சார விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மின்னுற்பத்திக்கு போதிய எரிபொருள் இல்லாத நிலையில், மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான விபரம்

நாடு முழுதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும்.அவ்வாறு...

இன்றிரவு ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்படும்

விசேடமாக இன்று (11) இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூட வேண்டாம் எனவும்...

கோட்டாகோகம போராட்டக்காரர்களை அகற்ற பொலிசார் நடவடிக்கை

காலி முகத்திடலுக்கு அருகில் கோட்டா கோ கம போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டு வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கோட்ட கோ கமவில் ஒலிபெருக்கி மூலம்...

Popular

Latest in News