UAE ஜனாதிபதி காலமானார்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சையீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் காலமானார்.நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி, சில காலம் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகியிருந்ததுடன், பொது நிகழ்வுகளில்...
ஊரடங்கு நேரத்தில் மருந்தகங்கள் திறந்திருக்கும்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் விசேட நடவடிக்கை
அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.இதன்படி, மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு,...
ஞாயிறு (15) மின்வெட்டு இல்லை
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக வெசாக் போயா தினத்தில் மின்வெட்டு அமுலாகாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
மே 15,16 ஆகிய நாட்களில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை மதுவரி திணைக்களம் இதனை அறிவித்தது.அதற்கமைய, மேற்படி...
எம்.பிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை அதிகரிக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இரண்டு பொலிஸாருக்கு மேலதிகமாக 4 பொலிஸ் அதிகாரிகளை வழங்க அமைச்சர்...
அலரி மாளிகைக்கு முன்பாக ‘நோ டீல் கம’ அமைக்கப்பட்டது
அலரிமாளிகைக்கு முன்பாக 'நோ டீல் கம' என்ற பெயரில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டாகோகம போராட்ட குழு பிரதமரிடம் முன்வைத்த 8 கோரிக்கைகள்
கோட்டாகோகம போராட்டக் குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பின்வரும் 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.1) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்2) இடைக்கால அரசாங்கம் 15 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு 18 மாத காலத்திற்கு...
நாமல் வெளியிட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை ரக்பி சங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதை இடைநிறுத்தியே நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு...
இந்திய விசா தொடர்ந்து வழங்கப்படும்
விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லது இந்திய துணைத்தூதரகம்...
Popular
