Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இன்றிரவு ஊரடங்கு அமுல்

ஊரடங்கு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அதில், இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.யூடியூப் சேனலொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்.இந்நிலையில், அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும், ஜனாதிபதி...

மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

சத்திரசிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனை சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.நோயாளிகளுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உணவு விநியோகித்தவர்களுக்கு நான்கு மாதங்களாக...

புதிய வரவு செலவுத் திட்டம் விரைவில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை விரைவில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உறுதிப்படுத்தினார்.10 சுயாதீன கட்சியின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று (16) பேச்சுவார்த்தை...

காலிமுகத்திடல் வன்முறை சம்பவம்: 159 பேர் கைது

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 159 பேர்...

இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது இலங்கை

உலகின் இரண்டாவது அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை இடம்பிடித்துள்ளது.ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதற்கமைய, இலங்கையின் பணவீக்கம் 132 சதவீதமாக...

“எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்” – வலுசக்தி அமைச்சர்

எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்கவோ அல்லது குறை நிரப்பவோ வேண்டாம் என அரசாங்கம் மக்களை கோரியுள்ளது.டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதுடன், அடுத்த வாரங்களில் 3 எரிபொருள் கப்பல்கள்...

மலையக ரயில் சேவை பாதிப்பு

கண்டியில் இருந்து கொழும்புக்கு வந்த கடுகதி ரயில் ஒன்று ரம்புக்கனை - கடிகமுவவுக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.குறித்த ரயிலை...

முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு கோரி போராட்டம்

காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.சோசலிச இளைஞர் ஒன்றியம் இன்று (16) கொழும்பில்...

வார இறுதியில் ஊரடங்கு அமுலாகும் விதம்

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5...

Popular

Latest in News