மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு விசேட விடுமுறை
கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு விசேட மருத்துவ விடுமுறை வழங்க ஸ்பானிய அரசு திட்டமிட்டுள்ளது.இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.கடுமையான...
டொலர் பெறுமதி வீழ்ச்சி
இன்றைய தினம் உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்' இரண்டாம் நாள் இன்றாகும்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று...
குறுகிய தூர பஸ் சேவைகள் இன்று இயங்கும்
ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறுகிய தூர சேவைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை வழமையாக இயங்கும் எனவும் தேவைப்பட்டால் மேலதிக பஸ்கள் சேவையில்...
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.அதற்கமைய, சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல்...
பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, 076 739 39 77 மற்றும் 011 244 11 46 ஆகிய...
எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாம்
எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக யாழ் பருவ பயிர் உற்பத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை விவசாயப்...
எரிவாயு விநியோகத்தில் ஈடுபடவுள்ள பொலிஸார்
நாளை (13) பொலிஸ் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாளை கொழும்பு நகர எல்லைக்கு 15,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளது.பொலிஸாரின் தலையீட்டில் எரிவாயு விநியோகம் செய்வதற்கான...
எதிர்வரும் இரு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம்
எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, நாளை(13) மற்றும் நாளை மறுதினம்...
ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு
இன்று (12) காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீள 2 மணி முதல் அமுலாகிறது.இது நாளை (13) 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் நாளை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படுவதற்கான...
Popular
