இன்று எரிவாயு வரிசையில் நின்று பயனில்லை
எரிவாயு கொள்கலன் விநியோகம் தாமதிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்ட போதும், மோசமான காலநிலை காரணமாக கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படவில்லை.இதனால் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தாமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே...
தேசபந்துவிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம், CID சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற...
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
அரச செலவினங்களை கட்டுபடுத்தும் நோக்கில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார்.அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம்...
புதன் (18) மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளைய தினம்(18) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.இதன் படி, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW பிரிவுகளில், 9am...
ஊடகவியலாளர்களின் கைப்பேசிகளை பறித்த எம்.பிகள்
ஸ்வர்ணவாஹினியின் நாடாளுமன்ற நிருபர் மற்றும் மற்றுமொரு ஊடகவியலாளரின் கையடக்க தொலைபேசிகள் இந்திக்க அனுருத்த மற்றும் டி வீரசிங்க எம்.பிகளால் பறிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த எம்.பிகள் பிரகீத் பெரேரா மற்றும் கசுன்...
நிரந்தரமாக வெளியேறியது மெக்டோனல்ட்ஸ்
ரஷ்யாவினால் யுக்ரைன் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மெக்டொனல்ட்ஸ் நிரந்தரமாக ரஷ்யாவில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளது.அமெரிக்க நிறுவனமான மெக்டொனல்ட்ஸ் ரஷ்யாவில் உள்ள தமது உணவகங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.முதல் கட்டமாக ரஷ்யா...
கலவரம் தொடர்பில் 664 பேர் கைது
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...
கியூபா மீதான பொருளாதார தடைகளை தளர்த்த தயாராகும் அமெரிக்கா
கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதார தடைகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இந்த தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்தினருக்கு பணம் அனுப்புதல்...
தேயிலை ஏற்றுமதி பாரியளவில் பாதிப்பு
தற்போதைய பொருளாதார பின்னடைவு காரணமாக தேயிலை ஏற்றுமதி பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.23 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக மிகவும் குறைந்த அளவில் தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தரம் 1.3...
டொலரின் இன்றைய நிலவரம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக இன்று (17) பதிவாகியுள்ளது.அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக...
Popular
