Saturday, May 16, 2026
30 C
Colombo

செய்திகள்

இலங்கைக்கு உதவி கரம் நீட்டும் இந்தியா

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானிததுள்ளது.அதற்கமைய, வாரத்திற்கு 40 மில்லியன் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.முதல் கட்டமாக ஒரு மில்லியன் உலர்...

நாளை முதல் மற்றுமொரு தொடர் போராட்டம் ஆரம்பம்

நாளை (18) முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.தனி நபர்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

7 எம்.பிகளிடம் வாக்குமூலம் பெற CID தீர்மானம்

காலிமுகத்திடல் வன்முறை சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு தீர்மானித்துள்ளது.அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு...

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

பாகிஸ்தானின் கராச்சியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம்...

இலங்கைக்கு யூரியா பசளை வழங்கும் இந்தியா

இந்திய கடன் திட்டத்தின் கீழ், பெரும்போகத்திற்காக 65,000 மெட்ரிக் டன் யூரியா பசளையை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடஇ இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடனான...

எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவிப்பு

நாளை முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இன்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.அத்துடன் நாளைய தினமும் கப்பல்...

வீடுகளை இழந்த எம்.பிகளுக்கு புதிய வீடுகள்?

அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதல் கடமை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இதுபோன்ற வன்முறைச் செயல்களை...

காலி முகத்திடல் சம்பவம்: அமல் சில்வா உட்பட இருவர் கைது

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை...

அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டும் எரிபொருள் விநியோகம்

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் நாடளாவிய ரீதியில் இன்று(17) முதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் K.D.S.ருவன்...

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

ஒரு நாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் இன்று (17) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.www.immigration.gov.lk இணையத்தளத்திற்கு பிரவேசித்து அல்லது...

Popular

Latest in News