சஷி வீரசிங்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
போலி கடவுச்சீட்டு வழக்கில் சஷி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலையாகியிருந்தார்.போலி...
ஜூன் மாதம் எரிபொருள் வாங்க டொலர் இல்லையாம்
ஜூன் மாதம் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர்கள் தேவையாக உள்ளது.எனினும், அதற்கான நிதி தற்போது கையிருப்பில் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அதற்கு இந்தியாவிடம் இருந்து...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள்
அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக வங்கியின் இலங்கை முகாமையாளர் சியோ கண்டா இதனை தெரிவித்தார்.
2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத்
2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது.ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான்...
எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது
3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் ஆசனங்களின் கட்டணம் அதிகரிப்பு
முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, இந்த கட்டண அதிகரிப்பு ஜூன் முதலாம் திகதி முதல் அமுலாகும்.ரயில்வே திணைக்களத்துக்கு ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்தும் வகையில் 30% ஆல் கட்டண...
தனியார் துறையினருக்கு வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்
அரச ஊழியர்கள் மாத்திரமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம். பி. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
புறக்கோட்டையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தையில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.அங்கிருந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம்...
தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்
மருந்துகளின் விலைகளை அந்நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நோயாளிகள் மட்டுமின்றி தாமும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு உள்ளது.எனினும் அந்த...
விடுமுறை செல்கிறார் தேசபந்து
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம் பொலிஸ் மா அதிபரிடம் இரண்டு வாரங்களுக்கு...
Popular
