Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

சமுர்த்தி பயனாளர்களுக்கு நிதியுதவி

உலக வங்கியினால் கிடைத்த உதவியின் மூலம் சமுர்த்தி பயனாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனை சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.இதன்படி, ஒரு குடும்பத்திற்கு தலா 5,000 ரூபா -...

2000 பேக்கரிகளுக்கு பூட்டு – ஒரு இலட்சம் பேருக்கு வேலையில்லை

தற்போதைய நெருக்கடி காரணமாக சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.பேக்கரிகள் மூடப்படுவதால் சுமார் 100,000 பேர் தமது வேலையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பேக்கரி சூளைகளை (Bakery Oven)இயக்குவதற்கு...

மேலும் ஒரு தொகுதி டீசலை அனுப்பியது இந்தியா

இந்திய கடன் வசதியின் கீழ் மேலும் ஒரு தொகுதி டீசல் கிடைத்துள்ளது.40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது.இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு...

ஜனாதிபதியின் முக்கிய பணிப்புரை

உணவுப் பாதுகாப்பிற்காக விரிவான அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே...

சிறுமியை கொலை செய்தததை ஒப்புக் கொண்டார் குற்றவாளி

அட்டலுகமவில் ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது.ஆயிஷாவின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சிறுமியை தாம் கடத்திய போதும்,...

ஜொன்ஸ்டனுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அட்டலுகம சிறுமி கொலை: இளைஞர் கைது

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் உயிரிழந்த...

மஹிந்த தாக்கியதால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாரா சங்கக்கார?

மஹிந்த ராஜபக்ஷ தாக்கியதால் தான் குமார் சங்கக்கார கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக செய்தி வெளியானது.இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் கணக்கில் விளக்கமளித்துள்ளார்.அதில் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.

அட்டலுகம சிறுமி கொலை: புதிய கோணத்தில் விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி பாத்திமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பாணந்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்வைத்த சமர்பணங்களை ஆராய்ந்த நீதவான்...

Popular

Latest in News