Friday, March 29, 2024
25.9 C
Colombo
செய்திகள்விளையாட்டு2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத்

2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத்

2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது.

ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அதிகபடியாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

மூடப்பட்ட ஸ்பாக்கள் தொடர்பில் தகவல் கோரி பொலிஸாருக்கு அழைப்புகள்

நீர்கொழும்பு பகுதியிலுள்ள ஸ்பாக்களில் இருந்து எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். குறித்த பெண்கள் பணியாற்றிய ஸ்பாக்கள் தொடர்பில் தகவல் கேட்டு பொலிஸாருக்கு பல தொலைபேசி...

Keep exploring...

Related Articles