Sunday, May 17, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகரிப்பு

அண்மைக்காலமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காலை 6 மணி முதல் இரவு...

நேருக்கு நேர் சந்தித்த ரயில்கள் (Photos)

ஒரே ரயில் பாதையில் எதிர் திசையில் இருந்து வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் சந்தித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.பம்பலப்பிட்டி பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

IMF இடமிருந்து 3 மில்லியன் டொலர்களை கோரும் இலங்கை

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் ஒரு சுற்று தொழில்நுட்ப கலந்துரையாடலை எதிர்ப்பார்த்துள்ளது.இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கான கடன் பெறல் திட்டத்தை நிறைவு செய்யும் எதிர்ப்பார்ப்பில் அரசாங்கம் இருக்கிறது.கடன் வழங்குனர் நீடிப்பு...

உயர்தர பரீட்சை பிற்போகிறது

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திட்டமிட்ட வகையில் க.பொ.த உயர்தர பரீட்சைகளை நடத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.எனவே அதனை ஒத்தி வைக்க ஆராய்ந்து...

ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் தீப்பரவல் – மருந்து பொருடள்கள் தீக்கிரை

வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.குறித்த வைத்தியசாலையில் மருந்துப்பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அலமாரிக்கு அருகாமையில் இருந்த பிரதான மின்கலத்தில் தீப்பிடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதனால் சில மருந்துப் பொருட்கள்...

“ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மாத்திரமே வைத்திருக்க முடியும்”

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய 7 முக்கிய திருத்தங்கள் அடங்கிய யோசனைகளை அரசாங்கத்தில் இருந்து விலகிய 9 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர்...

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த...

யூரிய பசளை வழங்க உலக வங்கி இணக்கம்

எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக்குத் தேவையான யூரியா பசளையை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.இலங்கையின் உணவுப்பற்றாக்குறை நெருக்கடியின் ஆணிவேர் பிரச்சினையான இரசாயனப் பசளை பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு...

அமைச்சர் பதவியை ஏற்க தயார் – தம்மிக்க பெரேரா

தாம் அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.நாட்டிற்குள் டொலர்களை கொண்டு வருவதற்கு 100 திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆறு மாதங்களாக தான் தயாராக இருப்பதாக அவர்...

இரவு நேர மின்வெட்டு மீண்டும் அமுல்

மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இரவு நேர மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்த நேர்ந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.ஜூன் 2 ஆம் திகதி மற்றும் ஜூன் 3 ஆம் திகதி ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை...

Popular

Latest in News