Saturday, May 16, 2026
30 C
Colombo

செய்திகள்

உணவுப் பற்றாக்குறைக்கு ஜனாதிபதியே பொறுப்பு – துமிந்த திஸாநாயக்க MP

உணவுப் பற்றாக்குறை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்றும், ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களாலேயே இன்று நாடு இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இன்று...

ரம்புக்கனை சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளை கைது செய்யுமாறு கேகாலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட்...

துமிந்த சில்வா விளக்கமறியலில்

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான துமிந்த சில்வா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

ஆயிஷா வழக்கு:சந்தேக நபர் செய்த மற்றுமொரு குற்றச்செயல் அம்பலம்

ஆயிஷா சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் அப்பகுதியிலுள்ள பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக நேற்று தெரியவந்துள்ளது.இந்த...

ஒளடத கொள்வனவுக்கு பயன்படுத்தப்படாத நிதி குறித்து வெளியான தகவல்

இந்திய கடனுதவி அடங்கலாக நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற 330 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரை ஒளடத கொள்வனவுக்காக பயன்படுத்தப்படவில்லை என கோப் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.அரச வைத்தியசாலைகளில் நிலவும் ஒளடத தட்டுப்பாடு உள்ளிட்ட...

CID இல் சரணடைந்தார் மஹிந்த கஹந்தகம

மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்படி, மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெளும் பொக்குண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்ட பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரதமர் நாடாளுமன்றில் விசேட உரை

ஜூன் 07 அன்று பிரதமர் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.ஜூன் 07 முதல் 10 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்துலவின் காலை வாரும் ரயில் சாரதிகள் சங்கம்

புதிதாக 50 ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.எனினும், அது நடைமுறைக்கு உட்படுத்த முடியாது என ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.இரண்டு நாட்களுக்கு முன்னர்...

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் தொடர்பான விபரம்

நாட்டில் தற்போதைய எரிபொருள் கையிருப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

Popular

Latest in News