Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

டிசம்பரில் பொருட்களின் விலைகள் எகிறுமாம்

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.தற்போது 100 ரூபாவில்...

மரக்கறி விலைகள் 10 மடங்கு அதிகரிப்பு

மரக்கறிகளின் மொத்த விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த சில நாட்களில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்தனர்.அதற்கமைய, பல்வேறு மரக்கறிகளின் கிலோவொன்றின் தொகை விலை...

கனேடிய பிரதமருக்கு மீண்டும் கொவிட்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் திங்களன்று (13) வெளியிட்ட அறிக்கையில், தனக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தடுப்பூசி பெற்றுக் கொண்டதால்...

மொட்டு கட்சி அதுக்கு சரிபட்டு வராது – விமல் எம்.பி

நாட்டின் அரசியலில் தொடர்ந்தும் நிலைத்திருக்கக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட...

இயலுமானவரை இன்று மின்வெட்டு தவிர்க்கப்படும்

இன்றைய தினம் இயலுமானவரை மின்வெட்டு தவிர்க்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்சார சபை இவ்வாறு மின்தடையினை தவிர்க்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வத்தளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

வத்தளை – எலக்கந்த பிரதேசத்தில் உந்துருளியில் வருகைதந்த நபரொருவரால் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இதில் காயமடைந்த இளைஞர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே...

இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால்...

முதலாம் ஆண்டு மாணவர் சேர்ப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம்

பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக முறைப்பாடுகள் எழுந்திருந்தன.இந்தநிலையில் 2023ம் ஆண்டு முதல் பின்பற்றும் வகையிலான புதிய சுற்றுநிருபம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பாக அமைச்சரவை...

இலங்கை மீது அதானி குழுமம் கடும் அதிருப்தி

அதானி குழுமத்துக்கு இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்திவள மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களை வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டிருந்தது.இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சீ....

ஜப்பானிய நாடாளுமன்றுக்கு முன்பாக இலங்கையர் ஆர்ப்பாட்டம்

டோக்கியோவில் உள்ள ஜப்பானிய நாடாளுமன்றுக்கு முன்பாக இலங்கையர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஜப்பானிய நாடாளுமன்றின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிஷாந்த ஜயதிலக்க என்றழைக்கப்படும்...

Popular

Latest in News