Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

விவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு மூட்டை யூரியா உரத்தை இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இணங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.அதற்கமைய, நேற்று மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை124 டொலராக பதிவானது.உலக சந்தையில் மார்ச் மாதத்துக்குப் பின்னர் பதிவான...

ரயில் கட்டணங்களும் அதிகரிப்பு?

ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொண்டு ரயில்வே திணைக்களத்திற்கு அனுமதியளிக்கும் என அதன் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே புகையிரத பொது...

தொடர்ந்து நஷ்டப்படும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் கடந்த வருடத்துக்கான தேறிய நட்டம் 45,674 மில்லியன் ரூபா என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.அத்துடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இத்தகைய...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதியுதவி

உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி இந்த விடயத்தை...

”ஆடை வாங்கினால் அரிசி இலவசம்”

இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.அதற்கமைய, பத்தாயிரம் ரூபா அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு நாட்டின்...

பழைய விலை மட்டத்தை இனி எதிர்பார்க்காதீர்கள் – பிரதமர்

2019 ஆம் ஆண்டில் இருந்த பொருட்களின் விலைகளை மீண்டும் அதே மட்டத்திற்கு கொண்டு வர முடியாது எனவும், படிப்படியாக வருமானத்தை அதிகரிப்பதே செய்ய கூடிய ஒரே வழிமுறை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

தனியார் மருந்தகங்களை நாடும் அரச வைத்தியசாலைகள்

அரச வைத்தியசாலைகளுக்கும், தற்போது தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அவசர...

வெள்ளிக்கிழமை பேருந்து சேவைகள் நிறுத்தப்படுமாம்

போதியளவு டீசல் கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு...

இன்று எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.அத்துடன், எரிபொருள் விநியோகம்...

Popular

Latest in News