Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மக்களின் போஷாக்கு நிலை தொடர்பில் ஆய்வு

மக்களின் போஷாக்கு நிலை தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர்...

இலங்கையில் உருவான புதிய கிராமம்

நாட்டில் உருவான கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போன்று காலியில் எரிவாயு இல்லாத கிராமம் என்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.நாட்டில் எரிவாயு விநியோகம் செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் எரிவாயுவினைப் பெற்றுக்...

பிள்ளைகளை வளர்க்க முடியாவிட்டால் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

பிள்ளைகள் சுமையாகத் தெரிந்தால் அவர்களை கொல்ல வேண்டாம் எனவும், அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பொலிஸார் பெற்றோரிடம் கோரியுள்ளனர்.பிள்ளைகளை வளர்க்க முடியாத நெருக்கடி நிலைமை காணப்பட்டால் அவர்களை கொலை செய்ய வேண்டாம்...

கேள்விக்கேற்ப எரிபொருளை வழங்க முடியாது – எரிசக்தி அமைச்சர்

நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

நாட்டை முடக்க யோசனை

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்கும் வகையிலான திட்டம் ஒன்று குறித்து ஆராயப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவித்துள்ளன.தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள...

கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

5 வயது சிறுவன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்

வத்தளை -ஹெந்தல - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தாயால் தள்ளப்பட்ட 5 வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.பொலிஸார்இ கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இந்த தேடுதல்...

அனைத்து பாடாசலைகளுக்கும் நாளை விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (17) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அவசர சேவைகளைத் தவிர அனைத்து அரச பணியாளர்களுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.

மின்வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு?

தற்போதைய மின்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் (17) முதல்...

இறுதி டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் இன்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்திய கடன் எல்லை...

Popular

Latest in News