Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

வளர்ச்சிக்கு தடையாக உள்ள விதிமுறைகளை உடன் தளர்த்துக – ஜனாதிபதி

தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்கு தடையாக உள்ள விதிமுறைகளை உடன் தளர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதியின் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி அந்த...

ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என...

மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இதனடிப்படையில், 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி இலங்கைக்கு 90வது இடம் கிடைத்துள்ளது.குளோபல் பீஸ் இன்டெக்ஸ் (Global...

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை (18) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3 மணிவரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்...

ஏற்றம் காணும் தங்க விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை 664,910 ரூபாவாக (இலங்கை நாணய மதிப்பில்) பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த...

24 ஆம் திகதி எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

எதிர்வரும் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு எரிபொருளின் விலையும்...

இலங்கையின் எதிர்காலம் சீனாவின் கைகளில்!

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளின்போது, சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன், சிக்கலாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15% சீனாவிடம் இருந்தே பெறப்பட்டுள்ளது.இந்தநிலையில் இலங்கையின்...

இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது – லிட்ரோ

இன்று (17) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுவதுடன், அதற்காக நாளாந்தம் 350 மெட்ரிக் டன் எரிவாயு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்ற நால்வர் கைது

ஒரு கோடியே 86 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா உள்நாட்டு பணத்தையும், 4 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தையும் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.புறக்கோட்டை உள்ளிட்ட 3 இடங்களில் வைத்து, பொலிஸ்...

இன்று எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் (முழு விபரம்)

 ஒக்டென் 92 வகை பெற்றோல் கிடைக்கும் இடங்கள்ஒக்டென் 95 பெற்றோல் இன்று கிடைக்கும் இடங்கள்இன்று டீசல் கிடைக்கும் இடங்கள்

Popular

Latest in News