Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எதனோல் இறக்குமதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

நாட்டின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் எத்தனோல் அளவு மற்றும் அதனை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாதமை குறித்து கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அவதானம் செலுத்தியுள்ளது.இதன்படி, இலங்கையில்...

இலங்கையில் பரவும் புதிய வைரஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் மிக வேகமாக பரவி வருகின்றது.கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்ஸா நோய் வேகமாக பரவி வருவதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர்...

அமரகீர்த்தி எம்.பி கொலை: 31 சந்தேகநபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கட்டுலந்தவத்த - எல்லக்கந்தவில் வசிக்கும் 26 வயதுடைய...

CBL நிறுவுனர் காலமானார்

சிலோன் பிஸ்கட்ஸ் குழுமத்தின் நிறுவுனரும், முன்னாள் தலைவருமான மினேக பீ. விக்ரமசிங்க காலமானார்.இன்று காலை தமது 86 ஆவது வயது அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எரிவாயு வழங்கப்படும் இடங்கள் (முழு விபரம்)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இன்று (16) எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய நிரப்பு நிலையங்களை அறிவித்துள்ளது.அதற்கமைய, எரிபொருள் நிலையங்களின் பட்டியல் பின்வருமாறு:

தம்மிக்க பெரேராவுக்கு எதிராக மனு தாக்கல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமித்தமை அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின்...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் மரணம்

பாணந்துறை - வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார்...

பரீட்சையில் தேர்ச்சிப் பெற்றார் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார்.அதற்கமைய Environmental Policy Planning And Assessment பரீட்சையில்...

அரிசி, பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமாம்

எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன் செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி...

யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்த வைத்தியருக்கு மரண தண்டனை

மருத்துவ ஆலோசனை பெறவந்த, திருமணமாகாத யுவதியொருவரை தனது அறைக்குள் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, ஜன்னல் ஊடாக வெளியே தள்ளி கொலை செய்த வழக்கில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வைத்தியர் ஒருவருக்கு மரண...

Popular

Latest in News