அரச ஊழியர்களே அதிகளவில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர்
அரச ஊழியர்களே அதிகளவில் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அநேகமான அரசாங்க நிறுவனங்களில் வரவுப் பதிவிற்காக கைவிரல் அடையாளம் பயன்படுத்தாத காரணத்தினால் அவர்கள் இவ்வாறு பணி...
கையூட்டல் வழக்கிலிருந்து வெல்கம விடுதலை
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன...
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜொன்ஸ்டனுக்கு அழைப்பாணை!
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முன்னிலையாகுமாறு, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு அந்நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், சதொச ஊழியர்களை...
வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கும் உணவு மட்டுப்பாடு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த 4 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், இரண்டு வகையான மரக்கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும்...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 35 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 35 பேர் கொண்ட குழுவினர் பாணந்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.இந்நிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக...
திங்கள் முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்?
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் இன்று மாகாண மட்டத்தில்...
ஜூலை 6 வரை சமையல் எரிவாயு இல்லை
அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல்...
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை மட்டுப்பாடு
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவினால், நாளையதினம் 400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்றின் மூலம் அந்த அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தூதரக சேவைப்பிரிவில் முன்னெடுக்கப்படும்...
ஞாயிறு வரை மின் தடை அமுலாகும் விதம்
இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் மின்தடை அமுலாக்கப்படும் காலம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
CEBயின் அநாவசிய செலவுகள் COPE குழுவில் அம்பலமானது
இலங்கை மின்சார சபையின் (CEB) மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட கூட்டமொன்றை நடாத்துவதற்கு பொது நிறுவனங்களுக்கான குழு (COPE) தீர்மானித்துள்ளது.CEB தொடர்பான விடயங்களை ஆராயும் வகையில்...
Popular
