ஜனாதிபதிக்கு நரகமொன்றை தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தயவு செய்து பதவி விலகுமாறும், அவர் வெற்றி பெறும் வரை மக்களால் காத்திருக்க முடியாது எனவும் பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.அடக்குமுறைக்கு எதிராக கலைஞர்கள் இன்று...
யாழில் மருந்து தட்டுப்பாடு: கெஹெலியவிடம் அங்கஜன் MP விளக்கம்
யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளை தீர்க்கும் பொறிமுறை தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் யாழ் மாவட்ட எம்.பி அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடினார்.கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட இந்திய – தமிழக...
இலங்கையில் தேயிலைக்கு தட்டுப்பாடு?
நாடு எதிர்நோக்கும் பரந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக உரம், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளால், மத்திய மலை நாட்டிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.நிலவும் பொருளாதார நிலைமை...
ஜெஹான்,ஜகத்,தம்மிக்க, எரங்க ஆகியோருக்கு பிணை
ஆர்ப்பாட்டத்தின் போது தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜகத் மனுவர்ன, தம்மிக்க முனசிங்க, ஜெஹான் அப்புஹாமி, எரங்க குணசேகர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்களை இன்று கொழும்பு -...
திங்கள் பாடசாலைக்கு செல்ல மாட்டோம் – ஆசிரியர் சங்கம்
இன்று மாலைக்குள் முறையான அறிவிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம்இ அமைச்சிடம்...
தமிழகத்தின் மனிதாபிமான உதவி நாட்டை வந்தடைந்தது
தமிழக அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் 3 பில்லியன் இலங்கை ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவித் திட்டம் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த மனிதாபிமான உதவித் திட்டம், இலங்கைக்கான இந்திய...
எதிர்காலத்தில் 45 இலட்சம் பேர் தொழிலை இழக்கும் அபாயம்
எதிர்காத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளார்.சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள்,...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் பலி
அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர்...
நாட்டில் சிகரெட் விற்பனை அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சிகரெட்டின் விற்பனை அளவு 5% அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.மார்ச் 31,...
மே 9 சம்பவம் : உண்மையை போட்டு உடைத்தாரா ஜொன்ஸ்டன்?
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினால் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.இதற்கமைய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தற்சமயம் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மே...
Popular
