சலுகை வாகன அனுமதிப்பத்திரம் மூலம் அரசுக்கு 94 பில்லியன் ரூபா இழப்பு
சலுகை முறையிலான வாகன அனுமதிப்பத்திரம் ஊடாக வருடமொன்றில் இலங்கை சுமார் 94 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே...
600 இ.போ.ச பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
வாகனங்களுக்கான டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம்...
5 இலட்சம் ரூபா பெறுமதியான டீசலுடன் வர்த்தகர் கைது
ஹோமாகம, மாக்கும்புர பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான டீசல் தொகை மீட்கப்பட்டுள்ளது.அத்துடன், குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தென் குற்றப்பிரிவு பொலிஸார்...
சைக்கிள் கொள்வனவுக்கும் தற்போது லீசிங் வசதி
சைக்கிள் கொள்வனவுக்காக லீசிங் நிறுவனங்கள் கடனுதவி வழங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் தற்போது பலர் சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர்.எவ்வாறாயினும் எதிர்பாராத வகையில் சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,...
கர்ப்பிணிகளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க நடவடிக்கை
கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் தயாராக இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.வைத்தியசாலைகளில்...
பாம்பு விஷ முறி மருந்து இன்மையால் இதுவரையில் 20 பேர் பலி!
பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்பு மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க இதனை தெரிவித்தார்.அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய...
நீர் – மின் கட்டண பட்டியல்களை வழங்குவதில் சிக்கல்
கடதாசி தட்டுப்பாடு மற்றும் CEB எதிர்நோக்கும் நிதி நெருக்கடி காரணமாக மின் கட்டண பட்டியல்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண பட்டியல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, வாடிக்கையாளர்களுக்கு...
மதுபானங்களின் தேவை 30%இனால் குறைவடைந்துள்ளது
நாட்டில் மதுபானங்களின் தேவை 30%இனால் குறைந்துள்ளதாக COPF எனப்படும் அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை எட்டுவதற்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மதுபானத்தை...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் மரணம்!
மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக 3 நாட்களாக காத்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.நேற்றுமுன்தினம் இரவு லொறியொன்று மோதியதில் இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழந்ததாக...
கடவுச்சீட்டு பெறுவோருக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை
இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர இந்த விடயத்தை...
Popular
