எரிபொருள் இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாந்திரீகரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
மாத்தறை அக்குரஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தின் வீடொன்றில் மாந்திரீகர் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் (26) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் நில்வளவை கங்கையில் வீசியதாக...
ஊடகத்துறை முடங்கும் அபாயம்
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த, ஏனைய பணிகளுக்காக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது கைவிடப்பட்டுள்ளது.இதன்படி, போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள்,...
வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு
வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.முன்னர், 2 முதல் 5 வயதுக்கு மேற்படாத பிள்ளைகளை கொண்ட பெண்கள், வெளிநாட்டிற்கு...
எரிபொருள் நெருக்கடிக்கு ஜனாதிபதியிடமிருந்து தீர்வு
எரிபொருள் விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் இணங்கியுள்ளார்.அதுவரை தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...
மின் கட்டணம் தொடர்பில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரை
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகளுக்கு, பதிலளிக்கும், வகையில் குறித்த கட்டணங்கள் திருத்தப்பட்டு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள்...
ரயில் கட்டணங்களில் திருத்தம்
ரயில் கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக ரயில் கட்டணங்களை திருத்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.அதற்கமைய எதிர்வரும் நாட்களில்...
டீசல் இன்மையால் பேருந்து சேவைகள் பாதிப்பு
டீசல் இன்மையால் இன்றைய தினம் தனியார் பேருந்து சேவைளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்
எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இதற்கமைய சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம்,...
பந்துலவுக்கு புதிய அமைச்சுப் பதவி
எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலுக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவருடன் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்கவும் செல்லவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Popular
