Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்பு

அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென பொலிஸார் கருதுகின்றனர்.மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து, அவரது...

எரிபொருள் வாங்க கட்டாருக்கு பறக்கிறார் கஞ்சன

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) இரவு கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டுக்கான எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யூரியா கப்பல் வருவதில் தாமதம்

இலங்கைக்கான யூரியா ஏற்றிய கப்பல் இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என கொழும்பு கொமர்ஷல் உர நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.ஜூலை 6 ஆம் திகதி ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உரத்துடன்...

வடபகுதி இந்தியாவுக்கு விற்பனை?

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் வட பகுதியை, அபிவிருத்தி செய்வதாககூறி, இந்திய அரசிற்கு விற்பனை செய்யவுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்...

காங்கேசன்துறையில் சரக்கு கப்பல் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் இருந்து தமிழகம் - பாண்டிச்சேரிக்கான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி – அமெரிக்க தூதுக்குழுவுக்கு இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதற்கான, மிகவும் செயற்திறன் வாய்ந்த வழிமுறைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் தூதுக்குழு...

நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படுமாம்

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறையால், தற்போது மேல் மாகாணத்திற்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாட்டின்...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட அறிவுறுத்தல்

நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக, பிரசவவலி உச்சமடையும் வரையில் காத்திருக்க வேண்டாம் என மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் கோரியுள்ளனர்.எரிபொருள் பிரச்சினையினால்...

நாட்டில் மீண்டும் பொது முடக்கம்?

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவு கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று தெரிவித்துள்ளது.அதற்கமைய, நாட்டில் தற்போது...

கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.எனினும் நாட்டினுள் புதிய வைரஸ் எதுவும்...

Popular

Latest in News