செலவை மிச்சப்படுத்திய ஹரின்
சுற்றுலா அமைச்சின் அலுவலகம் கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) இருந்து அகற்றப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.அமைச்சர் பெர்னாண்டோ, WTC இல் 1.8...
கருத்து சுதந்திரத்துக்கு வரையறும்பு
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது பிரேரணையை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளார்.நீதிமன்ற...
பேருந்து கட்டணம் அதிகரித்தது
பேருந்து கட்டணத்தை 30% ஆல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பேருந்து சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார தரப்பினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத்...
22வது திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அனுமதி
22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது.அதற்கமைய,...
நாட்டில் தொழில் புரியாதோர் அதிகளவில் இருப்பதாக தகவல்
நாட்டில் குறைந்தபட்சமாக வேலைத் தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில்...
எரிபொருள் கப்பல்களின் வருகை மேலும் தாமதம்
பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்களின் வருகை மேலும் தாமதமடையுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.குறிப்பிட்ட திகதியில் எரிபொருள் விநியோகிப்பதில் உள்ள சிரமம் தொடர்பில் விநியோகஸ்தர்களால் இலங்கை...
இலங்கை படைத்த சாதனை
2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கை ஏற்றுமதியிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளது..இலங்கை சுங்கத் தரவுகளின்படி மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன்...
என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன் -முன்னாள் CEB தலைவர்
என்னை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி ஃபெர்டினாண்டோ நேற்று (27) கோப் ஆணைக்குழுவில் முன்னிலையான போது வழங்கிய அறிக்கைகளின்...
எரிபொருள் நெருக்கடியால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
கல்பிட்டி பகுதியில் தேனீ கொட்டிய 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனீ கொட்டியதால் சிறுவனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சிறுவனை...
Popular
