நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை
தேசிய அனர்த்த நிலையைப் பிரகடனப்படுத்தி, அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கும் முறையான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கும் உரிய அதிகாரியொருவரை நியமிப்பது அவசரத் தேவை என பொது நிர்வாக சேவைகள் சங்கம் வலியுறுத்துகிறது.வழமையான நிலைமைகளின் கீழ், நாட்டில்...
திங்கள் – செவ்வாய் மின்வெட்டு அமுலாகும் விதம்
இன்று மற்றும் நாளை மறுதினங்களில் தலா 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்...
எரிபொருள் வழங்குமாறு மலேசிய அரசிடம் கோரிக்கை
மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி எரிபொருளை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் 50,000 மெட்ரிக்...
டோக்கன் இல்லை – ஏமாற வேண்டாம்
எரிபொருள் வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோக்கன் முறையானது ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மாத்திரமே அமுலில் இருந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில்...
இம்மாதம் 3 எரிபொருள் கப்பல்கள் மட்டுமே இலங்கைக்கு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இம்மாதம் மூன்று எரிபொருள் கப்பல்களை மாத்திரமே பெறவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதனால் எரிபொருள் விநியோகத்தில் அரசாங்கம் இறுக்கமான கட்டுப்பாட்டைப் பேண வேண்டிய கட்டாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறதுஜூலை...
பாடசாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வாரத்துக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலையில் கல்வியமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.இதன்படி இந்த மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி...
இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்
எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எம்பிலிபிட்டிய பொலிஜ் உயிர்காப்புப் பிரிவினரால்...
ஆதரவை இழந்த அரசாங்கம்
இலங்கை அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவு 3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.ஜனவரியில் பத்துவீதமாக காணப்பட்ட மக்களின் ஆதரவு ஜூன் மாதத்தில் இந்த நிலையை அடைந்துள்ளது.கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட...
திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம்
தற்போதைய நாட்களில், திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் மின்சார சபையின் செயற்பாடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது.இதனால், மின்சார சபையின் வாகனங்களை...
நீர்வெறுப்பு நோய்க்கான மருந்துகளின் கையிருப்பு நிறைவு
10 வகையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் கையிருப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விசேடமாக நீர்வெறுப்பு நோய்க்கான ரேபிஸ் எனப்படும் தடுப்பூசியும் இவற்றில் உள்ளடங்குவதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிங்கள...
Popular
