Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எரிபொருளை விற்பனை மற்றும் விநியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பான விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு...

பேருந்து சேவைகள் முழுமையாக தடைப்படக்கூடும்

எதிர்வரும் இரண்டு நாட்களில் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக தடைப்படக் கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்றைய தினம் 5 முதல் 10 சதவீதமான தனியார் பேருந்துகளே சேவைவயில்...

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஜுலை 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.குறித்த திகதிக்குள் ஜனாதிபதி பதவி...

A/L பரீட்சை ஒத்திவைப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை...

தந்தை நலமாக உள்ளார் – நாமல் MP

மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து...

பால்மாவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு

இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.இதனை அவசரத் தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நாட்டுக்குத் தேவையான பால்மாவை பெருமளவு இறக்குமதி செய்வதற்கும் இந்தியா...

மண்ணெண்ணெய் பிரச்சினை இம்மாத இறுதிக்குள் தீரும்

மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த மாத இறுதியில் தீர்வு பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நாடு முழுவதும்...

மண் அடுப்புகளுக்கான கேள்வி அதிகரிப்பு

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் மண் அடுப்புக்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.அத்துடன், மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.முன்னதாக...

தனியார் பேருந்து சேவைகளுக்கு மட்டுப்பாடு

இன்று தமக்கு 1,500 முதல் 2,000 வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் தாங்களுக்கு பல...

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

மின்சார விநியோகம், எரிபொருள் உற்பத்தி விநியோகம் மற்றும் வழங்கல் உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் மருத்துவ சேவையையும் இவ்வாறு அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளதாக...

Popular

Latest in News