Wednesday, April 17, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம்

திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம்

தற்போதைய நாட்களில், திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் மின்சார சபையின் செயற்பாடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

இதனால், மின்சார சபையின் வாகனங்களை முன்னுரிமை அடிப்படையில் பணிகளில் ஈடுபடுத்த வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே, மின் துண்டிப்பு ஏற்படும் வேளைகளில் அவற்றை சீர்செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வியட்நாம் – இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

வியட்நாம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வியட்நாம் புத்தமதத் தலைமையகத்தில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பௌத்த நட்பை...

Keep exploring...

Related Articles