எரிவாயு கப்பல் வருவது மேலும் தாமதம்
இலங்கைக்கு நாளை (6) வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.இதற்கு...
பாலியல் குற்றம் புரிந்து தலைமறைவானவர் கோட்டாகோகமவில் கண்டுபிடிப்பு
இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில், பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், காலி முகத்திடல் போராட்டக்களத்தில் வைத்து கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத நிலையில், சந்தேகத்துக்குரியவருக்கு எதிராக திறந்த...
சைக்கிள் வாங்கவும் நீண்ட வரிசை
சந்தையில் சைக்கிள்கள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள சைக்கிள்களை பல்வேறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதாக சந்தை வட்டார தகவல்கள்...
மக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சர்
எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவிருப்பதால், மக்களுக்கு தடையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தான் நம்புவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
லிட்ரோ அதிகாரிகள் இன்று COPE குழுவுக்கு
லிட்ரோ கேஸ் மற்றும் லிட்ரோ கேஸ் டர்மினல் லங்கா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் COPE குழுவில் இன்று (05) முன்னிலையாகவுள்ளனர்.சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் எரிவாயு நெருக்கடியை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்...
யாழில் ஒன்றரை வயது குழந்தை வாளியில் விழுந்து பலி
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை ஒன்று நீர் நிரம்பிய வாளியில் வீழ்ந்து பலியானது.நேற்று இன்று முற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.குறித்த குழந்தையின் சடலம் பிரேத...
எதிர்காலத்தில் வங்கி அட்டை ஊடாக பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி
எதிர்காலத்தில் வங்கி அட்டை ஊடாக பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.அத்துடன், பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர...
தென்னிலங்கையில் பயங்கரவாத தாக்குதல்?
ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென்னிலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரித்து, பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதம் தொடர்பில் மக்கள்...
IMF உடனான பேச்சுவாரத்தை தோல்வி?
இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என்று எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று...
மின்வெட்டு அமுலாகும் நேரத்தை கூற எதற்கு ஆணைக்குழு?
மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் கூறுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நாட்டுக்கு தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (04) நடைபெற்ற...
Popular
