Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை என்னால் மீட்க முடியும் – பிரதமர்

நாட்டின் பொருளாதார நிலைமையை தன்னால் மாற்றியமைக்க முடியும் என தான் நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஆங்கில ஊடகத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,பொருளாதார...

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு மீளமைப்பு

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை...

டோக்கன் வழங்குவதை இடைநிறுத்தியது IOC

 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.டோக்கன் வழங்கப்படுவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...

பாதுகாப்பு செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம்...

இன்றும் சில ரயில் பயணங்கள் ரத்து

ரயில் ஊழியர்கள் சிலர் திடீர் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே தொழிற்சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.இதன் காரணமாக ரயில் பயணங்கள் சில திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ரயில் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்த வயோதிபர் மரணம்

பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

2018 இன் நிலைக்கு செல்ல  2026 வரை காத்திருக்க வேண்டும் – பிரதமர்

பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில்  சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த அவர், 2023ஆம் ஆண்டு, நாடு...

நாட்டை மீட்டெடுக்க நான் தயார் – டட்லி சிறிசேன

தற்போதைய நிலையில், நாட்டுக்காக பொறுப்புக்களை ஏற்க தயார் என அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.அடிமெ பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக்...

ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய (5) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுள்ளா.இதற்கு முன்னர் இறுதியாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார்.நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் அவர் அமர்ந்துள்ளார்.மேலும்,...

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பது மட்டுப்பாடு

ஊவா மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஊவா மாகாண பிரதான செயலாளரினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ஊவா மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும்...

Popular

Latest in News