Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நாளாந்தம் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியில்

நாட்டில் 100,000 குடும்பங்கள் தினமும் உணவு இல்லாமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்தார்.மேலும், 75,000 குடும்பங்கள் தினமும் என்ன சாப்பிடுவது என்று தெரியாத நிலையில்...

ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக்கியவர் கைது

அண்மையில், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பகிர்ந்திருந்த நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.54 வயதான அவரை வெல்லம்பிட்டி பொலிஸார்...

டொலர் விலை அதிகரிப்பால் நன்மையடைந்த தேயிலை விவசாயிகள்

தேயிலைக் கொழுந்துகளின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஒரு கிலோகிராம் பச்சைத் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்சன...

கடந்த அரசின் திட்டத்தினால் பல மில்லியன் ரூபா நஷ்டமாம்

பிரதான வீதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நீண்டகால தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட இலகுரக ரயில் போக்குவரத்து அமைப்பு வலையமைப்பை நிறுவும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் இதற்காக 5545.63 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கு நிதி வழங்கும் திட்டமில்லை – உலக வங்கி

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய...

102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு

102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொர்ந்து தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நிர்வகிக்கப்பட்ட முறையில் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் துறையின் இயக்குநர் டாக்டர் அன்வர் ஹம்தானி...

ஜனாதிபதி மாளிகையில் இஸ்திரிப் பெட்டியை திருடிய நபருக்கு விளக்கமறியல்

கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இஸ்திரிப் பெட்டியை திருடிய குற்றச்சாட்டில் கைதான நபர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் நேற்று (28) கொழும்பு கோட்டை...

துவிச்சக்கரவண்டிக்காக பிரத்தியேக ஒழுங்கை

துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்காக, பிரத்தியேக ஒழுங்கை முறைமை அமுலாக்கும் முன்னோடி வேலைத்திட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.இன்று முற்பகல் 11 மணிக்கு இலங்கை...

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவி

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவி பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.Nikkei Asia News சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது, ​​இந்தப்...

QR குறியீடு முறையில் 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு

தேசிய எரிபொருள் அட்டை (QR குறியீடு) தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.கடந்த 21ஆம் திகதி முதல் இதுவரையில் 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை சோதிக்கப்பட்டுள்ளது.இன்று (28)...

Popular

Latest in News