Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

டொலர் செலுத்தாததால் இரு வாரங்களாக கடலில் இருக்கும் டீசல் கப்பல்

கடந்த 16ஆம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.எனினும், அதனை விடுவிப்பதற்கு தேவையான 52 மில்லியன் அமெரிக்க...

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் ஒத்திவைப்பு

அரசியலமைப்பின் படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நேற்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 3ஆம் திகதி...

ஜனாதிபதி குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு திடீர் விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (28) காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஜனாதிபதி மாளிகையிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள் விமான நிலையத்துக்கு”

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.அதற்கமைய, குறித்த கைரேகைகளுக்கு சொந்தக்காரர்கள்...

அவசர சட்டம் நீடிப்பால், சுற்றுலாத்துறை பாதிக்கலாம்

அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான நாடாளுமன்றின் அங்கீகாரம், சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் என்ற அளவில் சுற்றுலாத்துறை எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் நாடாளுமன்றம்...

சாகல ரத்நாயக்க கடமைகளை ஆரம்பித்தார்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சாகல ரத்நாயக்க இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தின் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன,...

போராட்ட செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் கைது

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும், போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெத்தும் கேர்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இதனை குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த 18ஆம் திகதி கொழும்பு குற்றப்...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார மற்றும் ஷேனுகா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மொட்டுக் கட்சி உறுப்பினர் மீது அழுகிய முட்டை வீசி தாக்குதல்

மொட்டுக் கட்சியின் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மீது அழுகிய முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அநுராதபுரம் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினரான சுரங்கி ரேணுகா என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை நகரசபைத் தலைவர் சோமதாச...

கார்டியன் ஊடகவியலாளருக்கு இலங்கை விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு

ஹசனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் (UL 196) ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஆகாஷ் ஹசன்...

Popular

Latest in News