Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இன்று முதல் QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள் 

நாடளாவிய ரீதியில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையான QR முறைமையின் கீழ் மாத்திரம் இன்று முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.வாகனத்தின் இலக்கத்தகட்டில் உள்ள...

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு வழங்கப்பட்ட காலம் நீடிப்பு

மேல் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பொது போக்குவரத்துக்களை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதனை...

விசேட வைத்தியர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி இடைநிறுத்தம்!

விசேட வைத்தியப் பயிற்சிகளுக்காக மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக அவர்களுக்கு செலுத்துவதற்கு டொலர் இல்லாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக...

போராட்டக்களத்துக்கு சென்ற ஜனாதிபதி ஊடக பிரதானி (Photos)

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனுஷ்க ராமநாயக்க, இன்று (29) காலை காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு சென்றுள்ளார்.போராட்ட களத்தில் இருந்த மக்களுடன் அவர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வழியில் காலி...

எரிபொருள் நிறைவடைந்த பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய, எரிபொருள் விநியோகம் நிறைவடைந்தபின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.எதிர்வரும்...

IMFக்கு வழங்கிய வாக்குறுதிகளை 16 தடவைகள் மீறிய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை 16 தடவைகள் மீறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

ஏற்றுமதி வருமானம் 20% ஆல் அதிகரிப்பு

2022 ஜூன் மாதத்தில், சரக்கு ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 20% ஆல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ஏற்றுமதி வருமானம் 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...

நாடாளுமன்றை முற்றுகையிட JVPயே மக்களை அழைத்தது- பெத்தும் கேர்னர்

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் ஜூலை 13 ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது தான் அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அதனை ஆரம்பித்தது எனவும் சமூக ஊடக செயற்பாட்டாளரான பெத்தும்...

கொழும்பின் பல பகுதிகளில் நீண்ட நேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீண்ட நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் அந்த சபை...

முகமது நஷீத்தின் சகோதரர் கைது

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரர் அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி...

Popular

Latest in News