Monday, May 11, 2026
32.2 C
Colombo

செய்திகள்

IMF உடனான உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழு மட்ட உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார்.அமெரிக்காவின் த வோல்ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த – பசில் ஆகியோரின் பயணத் தடை மேலும் நீடிப்பு

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு...

ஜனாதிபதி மாளிகையில் WiFi ஐ பயன்படுத்தியோரை தேடி விசாரணை

ஜனாதிபதி மாளிகையில் வைஃபையை (WiFi) பயன்படுத்தி இணையம் ஊடாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட பலர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்களில் ஆக்கிரமித்த போது, இணையவழி...

இனி பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம்

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த 2021 டிசம்பர் 14 திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை...

நீரில் மூழ்கிய மக்கள் பணம் (Video)

குருநாகல் மலியதேவ வித்தியாலயத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப்பாதை நீரில் மூழ்கியுள்ளது.இந்த சம்பவத்தை தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முறையாக திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்களால் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றமை...

புராதன இடங்கள் பட்டியலில் ஜனாதிபதி மாளிகை இல்லையாம்

போராளிகளால் கையகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை உட்பட கொழும்பில் உள்ள நான்கு பிரதான கட்டிடங்களும் புராதன இடங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், பழங்கால சொத்துக்களுக்கு சேதம்...

சபை அமர்வுக்கு முன் எம்.பிகளுக்கு குறைந்த செலவில் தேநீர் விருந்து

9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நாளை (03) ஆரம்பமாகவுள்ளது.இதற்கான பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு அனைத்தும் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பான ஒத்திகை நாளை (02)...

எதிர்வரும் இரு வாரங்கள் தொடர்பில் எச்சரிக்கை

கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் நோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல்...

தானிஷ் அலிக்கு மீண்டும் விளக்கமறியல்

தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தானிஷ் அலி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (01) காலை கொழும்பு...

வரலாற்றில் மிகக் குறுகிய நாள் பதிவானது

கடந்த ஜூலை 29ஆம் திகதி , வரலாற்றில் மிகக் குறுகிய நாள் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, பூமி தனது நிலையான சுழற்சியான 24 மணிநேரத்தை விட 1.59 மில்லி வினாடிகளில் ஒரு சுழற்சியை...

Popular

Latest in News