ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் – சமன் ரத்னப்பிரிய
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.அவர் இன்று...
பிரதிவாதி கூண்டுக்குள் இருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்
கல்கிசை நீதவான் நீதிமன்றினுள் சாட்சிக்கூண்டில் இருந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், அவரின் இலக்கு தவறியதாகவும்இ இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும்...
மின் பாவனை 20% ஆல் வீழ்ச்சி
இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மின் பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றனஆனால்,...
பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டன
இன்று (4) நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.இதன்படி சாதாரண பேருந்து கட்டணங்கள் 11.14 % ஆல் குறைக்கப்படுகிறது.ஆரம்ப கட்டணம் 38 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக குறைகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் விமான நிலையத்தில் டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பில் இன்று (04) இணையவழியில் நடைபெற்ற முன்னேற்ற...
ஒரே சீனா கொள்கையில் இலங்கையின் இறையாண்மை தொடர்பில் ஜனாதிபதி அவதானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனத் தூதுவர் கி ஸெங்கொங் (Qi Zhengong) ஐ சந்தித்துள்ளார்.ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அவதானம்...
இன்று நள்ளிரவு முதல் பேருந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பு
இன்று (04) நள்ளிரவு முதல் பேருந்து சேவையில் இருந்து விலகுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.பேருந்துகளுக்கான டீசல் 40 லீற்றராக மட்டுப்படுத்தப்பட்டதற்கு எதிராக தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து...
நாடாளுமன்றின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்தது
நேற்று (03) பிற்பகல் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பிக்கும் போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையின் ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்தது.திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர்...
கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்ற சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கோட்டை பொலிஸாருக்கு சென்றுள்ளார்.
சீன முன்பள்ளியொன்றில் கத்திக்குத்து: 3 பேர் பலி
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர்களின் வயது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட லியு மௌஹுய்...
Popular
