Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

லங்கா உர நிறுவனத்துக்கு 5 கோடி ரூபா நஷ்டம்

லங்கா உர நிறுவனம் உரிய முகாமைத்துவம் இன்றி மானிய உர கையிருப்பை விநியோகித்தமையினால் அரசாங்கத்திற்கு 5 கோடியே 38 இலட்சத்து 14 ஆயிரத்து 600 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.2020 ஆம் ஆண்டுக்கான...

இன்று எரிவாயு விலை குறைக்கப்படும்

இன்று (05) எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அவர்...

சிறுவனை கடத்திச் சென்ற நபர் ரயிலில் சிக்கினார்

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் ஒன்பது வயது சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்ற நபர் ஒருவர் பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.நேற்று (04) இரவு 8.00 மணியளவில் மேற்படி ரயிலில்...

சலுகைகளுடன் இடைக்கால வரவு செலவுத்திட்டம் வருகிறது

இந்த ஆண்டின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முன்வைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.ஜனாதிபதியை, டலஸ் அழகப்பெரும, ஜி எல் பீரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடா...

மழையுடனான காலநிலை இன்று குறைவடையும்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று சற்று குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை வீழ்ச்சி குறைவடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், கண்டி,...

இலங்கை நம்பகமான நண்பன்- தொடர்ந்தும் உதவுவோம்!

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான்...

கோட்டாபய மீண்டும் வருகிறாராம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் வியாழக்கிழமை அவர் இலங்கை வருவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள அவரது விசா காலம் நிறைவடைகிற நிலையில்இ...

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்

காலி முகத்திடல் போராட்டத்தின் அங்கத்தவர்களாக செயற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில்இ நேற்று...

இன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு

இன்றைய தினம் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் நாளை (5) இரவு நேரத்தில் மாத்திரம் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகுமென...

பெத்தும் கர்னருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெத்தும் கர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Popular

Latest in News