Monday, May 11, 2026
27.2 C
Colombo

செய்திகள்

‘ஹரக் கட்டா’ நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்

டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைதான பாதாள உலகக்குழுவின் உறுப்பினர் 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக, இந்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும், அரச...

3 மணிநேர மின்வெட்டு மீண்டும் அமுல்

மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.முன்னர் 3 மணி நேரத்தில் இருந்து ஒரு மணித்தியாலமாகவும், பின்னர் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களாகவும் நேரம் மாற்றப்பட்டிருந்தது.நுரைச்சோலை அனல் மின்...

இன்று எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் இன்று (15) திருத்தம் இடம்பெறவுள்ளது.14 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று (15) விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.இன்றைய விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என...

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் சிக்கல்

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் நேரடியாக இறக்குமதி செய்வதற்கான வேலைத்திடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதன் மூலம் இலங்கைக்கு பாரிய தொகை எரிபொருள் வரவிருந்தது.எனினும் கடந்தவாரம் இதுதொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலை ஒன்று...

ருஹுணு குமாரி ரயில் தடம்புரண்டது

காலி - பூஸ்ஸ பகுதியில் இன்று காலை ருஹுணு குமாரி ரயில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இதனால் கடலோர ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன...

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக 18 முகாமையாளர்கள் பணியமர்வு

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வருடாந்தம் 18 முகாமையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களின் வேதனத்துக்காக 14 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விமான ஊழியர்களைக் கண்காணிக்க மேற்படி முகாமையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.மாதாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கு மேல்...

அரச செலவினங்களை மட்டுப்படுத்த ஆலோசனை

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு, அரசாங்க செலவினங்களை மேலும் மட்டுப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஜனாதிபதியின் செயலாளரும் இது தொடர்பில் அமைச்சு செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச அலுவலகங்களுக்கு புதிய...

இனி 5 நாட்களும் பாடசாலை!

அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும்  கற்றல் செயற்பாடுகளை இன்று முதல் வழமையான முறையில் முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இதன்படி, வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காலை...

இம்முறை 80 நாட்கள் பாடசாலை செல்லாத மாணவர்களும் பரீட்சை எழுதலாம்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளது.பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் கட்டாயம் 80% நாட்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருக்க வேண்டும்.ஆனால் இந்த ஆண்டு அது தளர்த்தப்படுவதாக கல்வி அமைச்சு...

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை

சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப்...

Popular

Latest in News