நஷ்டம் ஈட்டும் அரச நிறுவனங்களில் CPCக்கு முதலாமிடம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வருடத்தின் முதல் 4 மாதங்களில் 628 பில்லியன் ரூபா நட்டத்தை ஈட்டியது.அதற்கமையை, முதல் நான்கு மாதங்களில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வர்த்தகங்களில் அதிக நட்டத்தை சந்தித்த நிறுவனமாக...
நெல் கொள்வனவுக்கான புதிய விலைகள் அறிவிப்பு
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நாளை முதல் கொள்வனவு செய்யப்படவுள்ள புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், சம்பா நெல்லை...
கொவிட் மரணங்கள் அதிகரிப்பு
கொவிட் தொற்றினால் மேலும் 6 பேர் மரணித்தனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும், 3...
நீர் கட்டணத்தை 60 – 70% வரை அதிகரிக்க தீர்மானம்
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கிணங்க இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என நீர்...
இனி தேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும்
தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...
பிஸ்கட் விலை அதிகரித்தமைக்கான காரணம் வெளியானது
தமது உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் விசேட கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக பிஸ்கட்டுகளின் விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாகவே தங்களது உற்பத்தி பொருட்களுக்கான விலைகளும்...
எரிபொருள் விலையில் மாற்றமில்லை
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் (15) விலை மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த தடவை விலையை மாற்றாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலக சந்தையில்...
தாமரை கோபுரம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது
சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை...
சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்தக் கப்பல் கடந்த 11...
செலவுகள் வரம்பு மீறினால், உயரதிகாரி அதனை தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி
அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவினங்களை விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
Popular
