சீனக் கப்பல் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது
யுவான் வாங்-5 ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது எனவும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் தடையாக இருக்கக் கூடாது எனவும் சீனா தெரிவித்துள்ளது.சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெங்...
உதயங்க வீரதுங்க CIDக்கு
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் ஆரம்பம்
நாட்டிற்கு நேற்றைய தினம் வந்த கப்பலில் தரையிறக்கப்பட்ட எரிவாயு இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.3000 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.
சீனா, இலங்கையின் நம்பகமான நண்பன் – சரத் வீரசேகர
சீனா நம்பகமான நண்பன் என்றும், இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் சீனாவின் உதவியை நாடுவதாகவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று (16) வந்தடைந்த சீன யுவான் வாங் 5...
இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக...
அதானி குழுமத்தின் காற்றாலை திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு மன்னாரில் 286 மெகாவோட் மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீட்டில் தற்காலிக...
கோட்டாபயவின் வெளிநாட்டு செலவுகள் அரச நிதியிலிருந்து செலுத்தப்படுகிறதா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட பணத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல செலவழிப்பதாகவும், அரசாங்க நிதியை அவர் பயன்படுத்தவில்லை எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு நிறைவேற்று முன்னாள் ஜனாதிபதியும் அவர்களது துணைவியார்களும்...
2 மாதங்களுக்கு பின்னர் இலங்கை வரும் சுப்பர் டீசல்
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுப்பர் டீசல் கொண்டுவரப்படவுள்ளது.அதற்கமைய, ஒரு இலட்சம் மெற்றிக் டன் சுப்பர் டீசல் மற்றும் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் முதல் வாரம் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை
எதிர்வரும் சில மாதங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி டிசம்பர் முதல் வாரம் வரை மேலதிக விடுமுறை இல்லாமல் வாரத்தின் ஐந்து நாட்களும் பள்ளிகளை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு...
அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டாது
எதிர்வரும் 18ஆம் திகதி காலாவதியாகும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Popular
