ரெட்டாவின் வங்கி கணக்கில் 50 இலட்சம் ரூபா வைப்பிலிட்டவர் அடையாளம்
காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் அடையாளம்...
நான் குடியரசை விட ஆயிரம் மடங்கு பணக்காரன் – ஜனாதிபதி ரணில்
மக்கள் தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இலங்கை மற்றொரு லெபனனாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.புலமை வல்லுநர் சங்கங்களின் சம்மேளனத்தின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...
கோட்டாபய நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதியாகவில்லை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக முன்னாள் ரஷ்ய...
லாஃப்ஸ் எரிவாயு விலை 1050 ரூபாவால் குறைப்பு
லாஃப்ஸ் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1இ050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.புதிய லாஃப்ஸ் கொள்கலனின் விலை 5இ800 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும்இ 2...
தனிநபரொருவர் ஒரு மாதம் வசிக்க 12,444 ரூபா போதுமானது
இலங்கையில் தனிநபரொருவர், ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு சராசரியாக 12,444 ரூபா போதுமானது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி...
பிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சி
பிஸ்கட் விலை உயர்வால் அதன் விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும விலைகுறைப்பு மற்றும் சலுகை வழங்கப்படுகிறது.அதீத விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பிஸ்கட் கொள்வனவுகளை புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில்...
ஜெக்குலினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
பெண்ணொருவரை மிரட்டி 200 கோடி ரூபா பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பொலிவூட் நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.அமுலாக்கத்துறையினரால் டெல்லி நீதிமன்றில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவருக்கு...
இம்மாதம் நாடு திரும்புகிறார் கோட்டாபய!
கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.'மிக்-27' விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரான அவர், இன்று சீஐடியில் முன்னிலையானார்.அதன்போது, கோட்டாபய ராஜபக்ஷ...
யூரியா உரம் பெற ஒன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான ஒன்லைன் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, www.agrarian.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விவசாயிகள் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெரும்போகத்தில் சோளம் பயிரிடும்...
கொழும்பில் தோற்கடிக்கப்பட்ட ரணில் திறமையானவர் அல்ல – சஜித் பிரேமதாச
கொழும்பு மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குச் சென்ற ரணில் விக்ரமசிங்க திறமையானவர் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதால் மக்கள் இவ்வாறு கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இன்று...
Popular
