மத்திய வங்கி ஆளுநரின் நற்செய்தி
இலங்கை மத்திய வங்கி கடந்த காலங்களில் எடுத்த தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சில சாதகமான முடிவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'பணவீக்கம் 60%...
முச்சக்கர வண்டி கட்டணம் மீண்டும் அதிகரிப்பு
முச்சக்கர வண்டி கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 120 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.அதிகரிக்கப்பட்ட கட்டணத்தின் பிரகாரம் இரண்டாவது கிலோமீட்டருக்கு 100 ரூபா அறவிடப்பட வேண்டும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி...
மர்வின் சில்வா கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் இன்று (18) முற்பகல் அவர் கைதுசெய்ப்பட்டார்.2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர்...
ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10% மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.அவற்றுள் அத்தியாவசிய மருந்துகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், சிகிச்சைப்...
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான மகிழ்ச்சிகரமான செய்தி
வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுண்டர் ஒன்று திறக்கப்படவுள்ளது.இது எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்...
கெய்லி ஃப்ரேசரை தேடி விசாரணை
நீதிமன்றத்தினால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிரித்தானிய பெண்ணான கெய்லி ஃப்ரேசரை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம்...
ஆப்கான் பள்ளிவாசலொன்றில் குண்டு வெடிப்பு – மூவர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தொழுகையின் போது இந்த...
காலி முகத்திடல் சேதத்துக்கான நஷ்டஈட்டை போராளிகளிடமிருந்து பெற நடவடிக்கை
காலி முகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டத்தை, போராட்டக்காரர்களிடமிருந்து அறவிட தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு உரிமை...
3 அரச நிறுவனங்கள் தனியார்மயமாகவுள்ளன
நாட்டிலுள்ள 3 அரச நிறுவனங்களை விரைவில் தனியார்மயப்படுத்த தயாராகி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.த எகனமிஸ்ட் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்...
கிரீன் கார்ட் கோரி விண்ணப்பித்தார் கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையான 'கிரீன் கார்ட்' கோரி விண்ணப்பித்துள்ளார்.இந்த தகவலை தேசிய பத்திரிகையொன்று வெளியிட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் கடந்த மாதம் முதல் அவருக்கு மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெற்று தரும்...
Popular
