மத்தள சர்வதேச விமான நிலையத்தால் 100 மில்லியன் ரூபா நட்டம்
மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு...
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
நாமலுக்கு அமைச்சுப் பதவி வழங்காதீர்!
சர்வகட்சி அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட கூடாது என ப்ளெக் கெப் அமைப்பு தெரிவித்துள்ளது.ராஜபக்ஷ இல்லாத புதிய ஆட்சியை உருவாக்குவதே மக்கள் போராட்டத்தின் பிரதான இலக்கு என...
அடுத்த மாத இறுதியில் 10 மணிநேர மின்வெட்டு?
செப்டெம்பர் மாத இறுதியில் இரண்டரை மில்லியன் டொன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால், சுமார் பத்து மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படும் என என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
கோட்டாபயவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்...
அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்
அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக...
விவசாயிகளுக்கு உர கொள்வனவுக்காக அரசிடமிருந்து 20,000 ரூபா
மகாபோகத்தில் நெல் விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை கொள்வனவு செய்வதற்கு 20,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இந்த மானியத்தை வழங்க அரசு 1600...
கோட்டாபய எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம் – அலி சப்ரி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.இராஜதந்திர ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு திரும்புவார் என அலி...
பசறை பாடசாலை ஒன்றில் 16 பேருக்கு குளவி கொட்டு
பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 16 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காக்கியுள்ளனர்.சம்பவத்தில் 14 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் எரிபொருள் வரிசைக்கு முற்றுப் புள்ளி வைத்தோம் – திஸ்ஸகுட்டி MP
100 வீதம் இல்லாவிட்டாலும் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.குறிப்பாக எரிவாயு வரிசை மற்றும் எண்ணெய் வரிசையை முடிவுக்கு கொண்டு வருவதில் தான் உட்பட...
Popular
