அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அவதானம்
அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட உயர் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தேவையான QR உள்ளீட்டை மேம்படுத்தும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கடந்த மூன்று வாரங்களின் தரவுகளை ஒப்பிட்டுப்...
கப்ராலின் பயணத்தடை நீக்கம்?
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை இன்று (23) நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மனுதாரர் தினியாவல பாலித தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, திருத்தப்பட்ட...
2023 பாதீட்டில் அரச வருமானத்தை அதிகரிக்க திட்டம்
அரச வருமானத்தை 11.3% ஆக அதிகரிப்பது உட்பட 4 முக்கிய விடயங்களை இலக்காகக் கொண்டு 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நிதி, பொருளாதார உறுதிப்பாடு...
பங்களாதேஷில் மின் நெருக்கடி
பங்களாதேஷில் பாரிய மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, மின் நெருக்கடி காரணமாக, பள்ளி நாட்களின் எண்ணிக்கையையும், அலுவலகங்கள் திறக்கப்படும் நேரத்தையும் குறைக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம்...
நிலக்கடலை இறக்குமதி இடைநிறுத்தம்
இனிமேல் கடலையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஜம்போ வேர்க்கடலை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.எனினும் இப்போது இலங்கையில்...
பெத்தும் கேர்னருக்கு பிடியாணை
சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவருக்கு...
அரச ஊடக நிறுவன ஊழியர்கள் இழப்பீடு இன்றி நீக்கப்பட மாட்டார்கள் – பந்துல குணவர்தன
அரச ஊடக நிறுவனங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போது, இழப்பீடு இன்றி நீக்க மாட்டோம் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.மாநில நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களில் உள்ள இழப்பீட்டுச்...
பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்க நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்...
மலையக ரயில் சேவை பாதிப்பு
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று ரொசல்லை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுள்ளது.இதன்காரணமாக மலையகத்திற்கான ரயில் போக்குவரத்துக்கள் தாமதமாகக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது.அதற்கமைய, புதிய விலைகள் பின்வருமாறு,பெரிய வெங்காயம் 1Kg - 180 ரூபாபொன்னி சம்பா...
Popular
