கோட்டாவுக்கு நாடு திரும்ப பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில், கோட்டாபய ராஜபக்ஷ சட்டரீதியாக சில...
தவறான வானிலை முன்னறிவிப்பால் வேலையிழந்த அதிகாரிகள்
தவறான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டதால் ஹங்கேரியின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சனிக்கிழமை (20) புனித ஸ்டீபன் தினத்தை கொண்டாட ஹங்கேரியர்கள் தயாராகினர்.புனித ஸ்டீபன்...
அரச நிறுவனங்கள் வியாழன் முதல் வழமைக்கு
அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் இந்த சுற்று நிருபம்...
கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு
நாட்டில் கோதுமை மாக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.இதனால், பேக்கரி தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.பேக்கரி பொருட்களின் விலையேற்றம்...
IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.இந்நிலையில் நாளையதினம்(24) முதல் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளனர்.இதேவேளைஇ இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை...
மத்திய வங்கி ஆளுநரின் எதிர்ப்பு
வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு இடம்பெற்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவழங்கல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த போதே...
உணவு பணவீக்கத்தில் இலங்கை படைத்த சாதனை
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.இந்தப்...
பயங்கரவாத தடை சட்ட பிரயோகம் குறித்து பிரித்தானியா கவலை
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுடன் முரணானதாக உள்ளது.இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான...
கோட்டாவுடன் தொலைபேசியில் உரையாடிய ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைப்பேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.அவர் இந்த வாரம் இலங்கைக்கு மீளத் திரும்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த தொலைப்பேசி உரையாடல்...
பொது போக்குவரத்தில் இணையும் மின்சார பேருந்துகள்
மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை நாட்டின் போக்குவரத்தில் இணைப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் அபிருத்திக்கான வேலைத்திட்டத்துடன் போக்குரத்து...
Popular
