Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கௌதம் அதானியின் ஆக்கிரமிப்பு

NDTV நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கௌதம் அதானி வாங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.எந்த ஒப்பந்தமும் இல்லாமல் குறித்த பங்குகளை அதானி வாங்கியுள்ளதாக அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் அசல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த...

IMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (24) காலை தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட பல அதிகாரிகள் மற்றும்...

மாணவனின் காலணிக்குள் இருந்து தோன்றிய பாம்பு

13 வயது மாணவன் ஒருவர் அணிந்திருந்த காலணிக்குள் பாம்புக் குட்டி இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று (23) காலை பாடசாலைக்கு செல்ல பேருந்தில் பயணித்த குறித்த மாணவன், தனது காலணிக்குள் ஏதோ நெளிவது...

கடலை சுத்தப்படுத்த 90 கோடி ரூபா

இலங்கையின் கடற்பரப்பில் 2021 இல் தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 இலட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த கழிவுப்...

300க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய தடை

பல்வேறு  அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.இதன்படி பொதியிடப்பட்ட பால்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

அரச பணியாளர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட அனைத்து அரச பணியாளர்களும் இன்று முதல் வழமை போல்...

முகத்துவாரம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றார் ஜோசப் ஸ்டாலின்

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜோசப் ஸ்டாலின் இன்று (23) முகத்துவாரம் பொலிஸ் நிலையத்துக் அழைக்கப்பட்டுள்ளார்.ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு...

தங்க நகை – கைப்பேசியை திருடிய பொலிஸார் கைது

நபர் ஒருவரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் கைப்பேசியை திருடிய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மாலபே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என்பதோடு இந்த திருட்டு சம்பவம்...

சீனாவிடமிருந்து பாடசாலை சீருடை

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடையில் ஒரு பகுதியை 2023ஆம் ஆண்டுக்கான மானியமாக வழங்க சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சீனக் குடியரசு இந்த...

வசந்த முதலிகே உட்பட மூவர் தங்காலை சிறைச்சாலைக்கு

கைதான வசந்த முதலிகே உட்பட மூவர் நேற்று (22) இரவு தங்காலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அவர்களை 90 நாட்கள் தடுத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு நேற்று (22) அனுமதி வழங்கியதுடன், பயங்கரவாத விசாரணைப்...

Popular

Latest in News