Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க அவதானம்

தடைசெய்யப்பட்ட 6 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுக்கும், பாதுகாப்பு உயர் அதிகரிகளுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக இஷாக் ரஹ்மான் MP தெரிவித்தார்.ஜனாதிபதியின் பாதுகாப்பு விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும்...

EPF பெற புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பெறும் செயற்பாடுகளில் புதிய நடைமுறை ஒன்றை தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி 1958 என்ற இலக்கத்துக்கு அழைத்தோ அல்லது appointment.labourdept.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்தோ, தமக்கான...

இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்க்க தயாராகும் ஜப்பான்

இலங்கையை கடன் நெருக்கடியில் இருந்து விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தயாராகி வருவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.இதற்காக இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளைக் கொண்டு மாநாடு ஒன்றை நடத்தும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளதாக...

ரோஹிதவின் வீட்டிலிருந்து மதுபான போத்தல்களை திருடிய நபர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த...

அரசாங்கத்தை விட அதிக விலைக்கு அரிசியை வாங்க நான் தயார் – டட்லி சிறிசேன

பாரிய மற்றும் சிறிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் விவசாய அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.நெல் விலை மற்றும் நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்...

அரசாங்கத்தை எச்சரிக்கும் ஜி.எல் பீரிஸ்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரின் பின்னணியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கத்திற்கு...

முச்கக்கர வண்டி சாரதிகளுக்கு வாராந்தம் 30 லீற்றர் பெற்றோல் வேண்டுமாம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு கோரி தொழில்சார் முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தினர் பிலியந்தலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தொழில்முறை முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவானந்த...

நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?

போதிய எரிபொருள் நாட்டில் கையிருப்பில் இல்லை என எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது முத்துராஜவலையில் உள்ள எரிபொருள் முனையத்தில் இருந்தான விநியோகப் பணிகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.இதனால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு...

ரஞ்சன் விடுதலையாகும் நாளை கூறினார் ஹரின்

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது முகநூலில் ஒரு குறிப்பைப் இட்டுள்ளார்.''எனது அன்பான அரசியல் சகாவான ரஞ்சன் நாளை (26) அல்லது சனிக்கிழமை...

இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை வழங்கும் WHO

அவசர சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், இலங்கைக்கு வழங்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்...

Popular

Latest in News