Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அனுமதிபெறாத வணிகங்களுக்கு எரிபொருள் இல்லை

எந்தவொரு அனுமதியையும் பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிகங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் வழங்காது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.2,100 இற்கும்...

பசும்பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

பால் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாததால், உள்ளூர் பால் பால்மா உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நாளொன்றுக்கு 600,000 லீற்றர் பால் தேவைப்படுவதாகவும், தற்போது 140,000 லீற்றர் பால் மாத்திரமே...

மற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு

வலையில் சிக்கிய மற்றுமொரு சிறுத்தை இன்று (25) உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஸ்ட்ஹோல் தோட்டத்தின் தேயிலை தோட்டத்தில் உள்ள வலையில் சிக்கிய சிறுத்தை குட்டி...

நாளை 50% பேருந்துகளே இயங்கும்?

முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல் ,டீசல் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.எனவே நாளை முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக...

மருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.UNICEF இன் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல்...

அதிக விலைக்கு முட்டை விற்ற 64 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை கண்டறியும் நோக்கில் தொடர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் விவகார...

ரூபவாஹினி ஊழியர்கள் போராட்டம்

சம்பள பிரச்சினையை முன்வைத்து இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன (ரூபவாஹினி) ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நிறுவனத்தின் நிதி நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.இதனால்இ ஊழியர்களின் சம்பளமும் நிச்சயமற்ற சூழ்நிலையில் உள்ளதால்இ ஊழியர்களின்...

பணியற்ற அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.நேற்றிரவு (24) தனியார் தொலைக்காட்சியில்...

மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி

இறக்குமதி பத்திரத்தின் கீழ், மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

மின்வெட்டு நேரம் மீண்டும் குறையும் சாத்தியம்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பிரிவு தற்பொழுது சீர் செய்யப்பட்டுள்ளது.அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எதிர்வரும் திங்கட்கிழமை (29)முதல் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படள்ளது.இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் மீண்டும்...

Popular

Latest in News