Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நீர் கட்டணம் அதிகரிப்பு

செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு QR குறியீடு முறை தீர்வல்ல

QR குறியீட்டு திட்டம் நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு முழுமையான தீர்வாகாது என, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த முக்கியமான...

விடுதலையாகும் ரஞ்சனுக்கு புதிய பதவி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவருக்கு இன்று மாலை புதிய பதவி கிடைக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய...

விவசாயிகளுக்கு இலவச யூரியா

உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் 1000 மெற்றிக் டன் யூரியா உரம் எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை தற்போது 93 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.பிரென்ட் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை இன்று 99 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மீதான பிரித்தானியாவின் கருத்தில் மாற்றம்

அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து இலங்கைக்கு செல்ல வேண்டம் என வழங்கப்பட்டிருந்த ஆலோசனையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் கதிர்காமப் பயணம் ரத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமம் கோயில் மற்றும் திஸ்ஸமஹாராம விகாரை ஆகிய இடங்களுக்கு இரு நாட்களுக்கு மேற்கொள்ளவிருந்த அனைத்து விஜயங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மொனராகலை மாவட்ட அபிவிருத்தி சபையினால் அவை இரத்துச் செய்யப்பட்டள்ளதாக ஜனாதிபதி...

நாடு திரும்புகிறார் மிச்செல் பெச்சலேட்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பெச்சலேட், தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார்.பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை...

நீதிமன்றிடம் மன்னிப்பு கோரினார் ரஞ்சன்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று (25) நீதிமன்றில் சத்தியக் கடதாசி சமர்ப்பித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான முதலாவது வழக்கு தொடர்பாகவும்இ...

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.புதுடெல்லியில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.இலங்கையில் இந்தியர்களின்...

Popular

Latest in News