மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
மட்டக்குளி - அலிவத்த பகுதியில் நேற்று (29) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில்...
யுனிசெப் அறிக்கை தொடர்பில் விவாதிக்குமாறு கோரும் சஜித்
இலங்கையில் சிறுவர் போசாக்கு குறைபாடு தொடர்பில் யுனிசெப் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகள் தொடர்பில்...
சனத் நிஷாந்தவுக்கு எதிராக மனு தாக்கல்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை தண்டிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.சில சட்டத்தரணிகளும், நீதிபதிகளும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கியதாக அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர்கள்...
கொவிட் தொற்றால் ஐவர் மரணம்
கொவிட் தொற்றின் காரணமாக மேலும் 5 மரணங்கள் நேற்று (28) பதிவாகின.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் உறுதிச்செய்யப்பட்டு, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
60 சதவீதமான நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்
கொழும்பின் சில பிரதேசங்களில் இன்றைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வரிசை குறைந்தளவில் காணப்பட்ட போதிலும் நாட்டின் பிற மாகாணங்களில் தொடர்ந்தும் மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.பல நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால்...
மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் – கஞ்சன விஜேசேகர
மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் சபையின் செலவீனங்களை ஒப்பிடும் போது இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான...
நுரைச்சோலை மின் நிலைய பராமரிப்பு: 12 ஆண்டுகளாக சீன நிறுவனத்துக்கு பணம் செலுத்தும் அரசாங்கம்
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை பாராமரிப்பதற்காக 12 ஆண்டுகளாக சீன நிறுவனத்திற்கு செலுத்திய பணத்தில் நாட்டுக்கு தேவையான மற்றுமொரு அனல் மின் நிலையத்தை நிர்மாணித்திருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...
ரஞ்சனின் பொதுமன்னிப்பு கடிதத்தை கோரும் எதிர்க்கட்சி
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கான கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது பணிகளை தனியார் நிறுவனங்களிடம் கைமாற்றிய CEB
இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இதன்படி, மரக்கிளைகளை வெட்டுதல், புதிய இணைப்புகள் வழங்குதல், இணைப்புகளை துண்டித்தல்...
Popular
